Sunday, May 29, 2011

நிலாச்சாரல் - மேகம் : 2


என்றாவது
உன் புகைப்படங்களை புரட்டும் போது,
என் இதயத்தில்
அகப்பட்டு கொண்டே இருக்கின்றன,
என்னவளின் நினைவுகள் ...


தெரியாமல் உன் விரல்கள்
என்னைத் தொட்டுவிடும்போதேல்லாம்,
சட்டென்று நனைந்துவிடுகிறேன்
பனி மழையில்........


நேற்றிரவு கடற்கரைக்கு வந்தாயா ???
இப்பவும்
சில்லிடுகிறது காற்று  //
தென்றலாய் மாறி ....!!!      


 நான் காணும் கனவுகள்
நிஜங்களாவதில்லை என்றாலும்,
உன்னைக் கனவில் காண்பதை
மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை
நான்......!!!


ஒரு புன்னகையேனும்
தவறவிடு பெண்ணே,
வார்த்தைகளிழந்த
கவிஞனாய் நான்....!!!     ஜெய் ♥