Saturday, March 6, 2010

இறுதிக் கவிதை......

கவிதைகளுக்கு உயிர் கொடுக்கும்,
உண்மைக் காதலுக்கு உணர்வளிக்கும்,
ஜெனித்தா அக்கா,

என்றும் குறும்புடன் எனக்கு ஆறுதலாய் விளங்கும்
புன்னகை பூ,...
வீர அமுதா அக்கா,

சத்தமில்லா போராளியாக,
முயற்சிகளுக்கு குரல் கொடுக்கும்
இலாவண்யா அக்கா,

புலியின் கனவுகளுக்கு வர்ணம் தீட்டி
என்றும் எனக்கு துணை நிற்கும்
மீரா அண்ணி............

- இவர்கள் என்னுடன் இருக்கும்போதும்,
மனதின் ஓரத்தில் லேசாய் வலிக்கிறது உன் நினைவுகள் ,
' எங்கே போனது உனது காணற்கரிய பெண்மை ???

1 comment:

  1. வரிகளில் மிளிர்கிறது வார்த்தைகள்.

    நானும் கிறுக்கியிருக்கிறேன் கவிதையென்றபெயரில் :நீரோடையில்: http://niroodai.blogspot.com பார்வையிடுங்கள் நேரம் கிடைக்கும்போது..

    ReplyDelete