Saturday, March 6, 2010

பிரிவிலும் .........

என்றாவது உன் பாதம் படும் இடங்களை கவனித்திருக்கிறாயா ??
எறும்புகளும் மோட்சம் வேண்டிக் காத்திருக்கும்......

தினம் தினம் காத்திருக்கின்றேன்,
உயிர் உறைவதற்குள்
யாரேனும் ஆறுதலுக்காவது சொல்லிவிட்டுப் போங்கள்,
' உனக்காக அவள் காத்திருக்கின்றாள் ' என்று .....


என் கவிதைகளுக்கே உன்னைக் கண்டால் அச்சம்.
எனக்கே புரியவில்லை, அவை ஏன் தன் தாயகம் செல்ல மறுக்கின்றன என்று !!!

No comments:

Post a Comment