* என்னைக் காணும்போதெல்லாம் தலைக்குனிவாய்,
நாணம் என்று நினைத்தேன்......
இப்பொழுதான் புரிந்தது,
காதல் இல்லா உன் கண்களை
மறைக்க முயன்றாய் என்று.....
* நூறு கோடி நீர்க்குமிழிகளுடன் நான்,
ஒரே ஒரு ஊசியுடன் நீ.....!!!
* தூக்கத்தில் மூழ்கிய பின்பும்
கனவுகள் இல்லை
திறந்திருக்கும் விழிகளில்
ஆயிரம் கனவுகள்......!!!
* உறங்க மறுக்கிறேன்
இமைகளுக்கிடையே நீ....
This comment has been removed by the author.
ReplyDeleteGood..
ReplyDeleteதூக்கத்தில் மூழ்கிய பின்பும்
கனவுகள் இல்லை
திறந்திருக்கும் விழிகளில்
ஆயிரம் கனவுகள்......!!!
Many likes to the above